உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ...
ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ...
ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, இலங்கை மகளிர் அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக ...
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ ...
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் ...
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் ...
கடந்த ஒரு வருட காலத்தில் தபால் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு சுமார் 3,800 தேசிய அடையாள அட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் ...
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 10 ஊழல் மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை அடுத்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...
திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடிப் படகுத்துறை பகுதியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன. கரையோர பாதுகாப்பு மற்றும் ...
ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ ...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் போர்ப் பதற்றம் காரணமாக, குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ...
