Tag: internationalnews

இந்தியாவிலிருந்து 47 மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

இந்தியாவிலிருந்து 47 மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

இந்திய ஏகபோகத்தின் கீழ் 47 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சுகாதார சேவைக்கும் ...

அழிவை நெருங்கும் ஆண் இனம்; ஆய்வில் பரபரப்பு தகவல்!

அழிவை நெருங்கும் ஆண் இனம்; ஆய்வில் பரபரப்பு தகவல்!

மனிதர்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

இலங்கையில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள்; வைத்தியர் சமல் சஞ்சீவ!

இலங்கையில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள்; வைத்தியர் சமல் சஞ்சீவ!

இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் தவறான ...

பாகிஸ்தானிலும் புதிய வரி சட்டம்; வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்!

பாகிஸ்தானிலும் புதிய வரி சட்டம்; வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்!

எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர். புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை ...

இஸ்ரேலில் அவசர நிலைமை பிரகடனம்!

இஸ்ரேலில் அவசர நிலைமை பிரகடனம்!

ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் ...

டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் பாரிசில் கைது!

டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் பாரிசில் கைது!

டெலிகிராம்’ சமூக வலைதளத்தின் நிறுவனர் பாவல் துரோவ், பாரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை ...

பிணவறையில் ஊழியரின் மோசமான செயல்!

பிணவறையில் ஊழியரின் மோசமான செயல்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்றின் பிரேத பரிசோதனை கூடத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் ஒருவருடன் உறவுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

இந்தியாவில் எலிக்காய்ச்சலால் 121 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் எலிக்காய்ச்சலால் 121 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ...

சபாநாயகர் மஹிந்த யாப்பா மாலைதீவுக்கு விஜயம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா மாலைதீவுக்கு விஜயம்!

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தூதுக் குழு கடந்த 08. 11 ஆம் திகதி முதல் 08.14 ஆம் திகதி வரை ...

கனடாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து!

கனடாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து!

கனடா - ஒன்ராறியோவின் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பான கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது ...

Page 211 of 228 1 210 211 212 228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு