Tag: srilankapolice

களனி ரயில் விபத்து; தண்டவாள ஆணிகளைக் கழற்றிய சந்தேகநபரின் வீட்டிலிருந்து பாரிய உபகரணங்கள் மீட்பு!

களனி ரயில் விபத்து; தண்டவாள ஆணிகளைக் கழற்றிய சந்தேகநபரின் வீட்டிலிருந்து பாரிய உபகரணங்கள் மீட்பு!

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் ...

இளம் வயது கர்ப்பம் அதிகரிப்பு; சிறுமிகளை பாதுகாக்க பெற்றோருக்கு இலங்கை பொலிஸின் அவசர எச்சரிக்கை!

இளம் வயது கர்ப்பம் அதிகரிப்பு; சிறுமிகளை பாதுகாக்க பெற்றோருக்கு இலங்கை பொலிஸின் அவசர எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16 அன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாய ...

நெதர்லாந்திலிருந்து தாயகம் திரும்பும் 11ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகள்; பிரதமர் மோடி பெருமிதம்!

நெதர்லாந்திலிருந்து தாயகம் திரும்பும் 11ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகள்; பிரதமர் மோடி பெருமிதம்!

நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வர் ஜோசப் விஜயின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்; பட்டியலை வெளியிட்ட ஆளுநர்

முதல்வர் ஜோசப் விஜயின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்; பட்டியலை வெளியிட்ட ஆளுநர்

தமிழகத்தின் முதலமைமைச்சராக கடந்த 10-ந் திகதி ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், முதலமைமைச்சசர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ...

பேராதனையில் லொறி மோதி பிக்கு உயிரிழப்பு

பேராதனையில் லொறி மோதி பிக்கு உயிரிழப்பு

பேராதனைப் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை, ரஜவத்த வீதியில் இந்த ...

வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு

வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு

வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைதுசெய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாகநாடாளுமன்ற ...

நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டாரமான புதுநகர் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி ...

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் 12 வருடங்களுக்கு மேலாக ஒரேஇடத்தில்

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் 12 வருடங்களுக்கு மேலாக ஒரேஇடத்தில்

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ...

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நேற்று (16) காலை ஏற்பட்டவாகன விபத்தில் மாடொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.​ கிழக்கு ...

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; சுடரேற்றி அஞ்சலி!

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளை ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை ...

Page 251 of 893 1 250 251 252 893
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு