Tag: Batticaloa

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ...

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது ...

தோல் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அவசர எச்சரிக்கை: 49 தயாரிப்புகள் தடை!

தோல் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அவசர எச்சரிக்கை: 49 தயாரிப்புகள் தடை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன ...

போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த கொடூர மகன்!

போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த கொடூர மகன்!

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேகாலை - தேவலகம பகுதியில் ...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1973 ஆம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; செ.நிலாந்தன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; செ.நிலாந்தன்

உயிர்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் எந்த வித பாதுகாப்பு பொறிமுறையும் இல்லை என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ...

பங்களாதேஷில் தட்டம்மை நோய்; 259 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை நோய்; 259 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை நோயின் பிடியில் சிக்கி கடந்த மார்ச் மாதம் 15 முதல் 259 பேர் தட்டம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 91 சதவீதம் ...

எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ட்ரம்ப்

எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ட்ரம்ப்

''எதிரியை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்; எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னரை சந்தித்த பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் ...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், "பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்" ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மட்டக்களப்பில் பிரதி அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மட்டக்களப்பில் பிரதி அமைச்சர்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து, பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முக்கிய முயற்சிகளை ...

Page 148 of 1119 1 147 148 149 1,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு