மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை; மட்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஜனாதிபதிக்கு பறந்த மகஜர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில், பொலிசாரின் கவனயீனம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது என குற்றம் ...










