Tag: Battinaathamnews

செம்மணி மனிதப் புதைகுழி; இதுவரை 256 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழி; இதுவரை 256 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றுவரை 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி ...

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்; ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்!

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்; ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 ...

இலங்கை தபால் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி; 6 இலட்சம் டொலர் மூன்றாம் தரப்பிற்கு மாற்றம்!

இலங்கை தபால் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி; 6 இலட்சம் டொலர் மூன்றாம் தரப்பிற்கு மாற்றம்!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் ...

ஐக்கிய மக்கள் சக்தியில் உமாவுக்கு புதிய நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியில் உமாவுக்கு புதிய நியமனம்!

தமிழ் சமூகப் பிரிவின் செயலாளராகவும், கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் உமா சந்திரா பிரகாஸ் இன்று (06) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனக் கடிதங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து ...

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவின் ஹுனான் மாகாணத்திலுள்ள லியுயாங் பகுதியில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (05) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்தால் ...

பொலிஸ் வெகுமதி நிதியில் 35 இலட்சம் ரூபா மோசடி; கல்கிசை பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது!

பொலிஸ் வெகுமதி நிதியில் 35 இலட்சம் ரூபா மோசடி; கல்கிசை பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது!

பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில் ...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று (05) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் பாட இணைப்பாளர் பு. ...

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து; பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 21 வயது இளைஞர் பலி!

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து; பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 21 வயது இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் - வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) ...

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது

செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுவன் இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த சிறுவனின் தாயாரை நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ...

Page 132 of 2030 1 131 132 133 2,030
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு