“பெண்களின் ஊதியமற்ற உழைப்பை இனியும் புறக்கணிக்க முடியாது” – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்
கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாக உள்ள பெண்களின் வேதனமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...










