Tag: Battinaathamnews

மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிப்பு

மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் அத்துடன் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் ...

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ...

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் (வயத்து 64) என்பவரே உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் ...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் (10) காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ...

சஹ்ரானுடன் முஜிபுர் ரஹ்மானை தொடர்புபடுத்த முயற்சி

சஹ்ரானுடன் முஜிபுர் ரஹ்மானை தொடர்புபடுத்த முயற்சி

"நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை" ...

புத்தாண்டு விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை ...

“நிலக்கரியை யாரும் சாப்பிட்டு வாங்குவதில்லை” என்ற ஜனாதிபதி; விமல் வீரவன்ச விசனம்

“நிலக்கரியை யாரும் சாப்பிட்டு வாங்குவதில்லை” என்ற ஜனாதிபதி; விமல் வீரவன்ச விசனம்

இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான மோசடியாகக் கருதப்படும் நிலக்கரி ஊழல், ஜனாதிபதி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோரால் செய்யப்பட்ட ஒரு "கலப்பின" அல்லது "இணைந்த" திருட்டு என்று ...

வெடுக்குநாறிமலை பௌத்த மதத்துக்குரியவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; வர்த்தமானி வெளியிடப்போவதாக அறிவித்தார் பௌத்த சாசன அமைச்சர்

வெடுக்குநாறிமலை பௌத்த மதத்துக்குரியவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; வர்த்தமானி வெளியிடப்போவதாக அறிவித்தார் பௌத்த சாசன அமைச்சர்

வவுனியா, வெடுக்குநாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்துக்குரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை ...

வத்திக்கானை மிரட்டியுள்ள பென்டகன்; போப்பாண்டவரின் வருகையும் இரத்து

வத்திக்கானை மிரட்டியுள்ள பென்டகன்; போப்பாண்டவரின் வருகையும் இரத்து

வத்திக்கான் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண மோதல், இன்று உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. The Free Press ...

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) ...

Page 224 of 2050 1 223 224 225 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு