Tag: Battinaathamnews

ரணிலின் பிரச்சார கூட்டத்தில் களவாக வழங்கப்பட்ட கால் போத்தல் சாராயம்; குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்!

ரணிலின் பிரச்சார கூட்டத்தில் களவாக வழங்கப்பட்ட கால் போத்தல் சாராயம்; குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்!

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய ...

புதிய முறை நீக்கப்பட்டு பழைய முறை நடைமுறைக்கு வந்தது; கடவுச்சீட்டு அலுவலகம் அறிவிப்பு!

புதிய முறை நீக்கப்பட்டு பழைய முறை நடைமுறைக்கு வந்தது; கடவுச்சீட்டு அலுவலகம் அறிவிப்பு!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் ...

மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர் உட்பட இருவர் நீரில் மூழ்கி மரணம்!

மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர் உட்பட இருவர் நீரில் மூழ்கி மரணம்!

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் ...

அரியநேந்திரனின் செயற்பாடுகள் தமிழ் தேசியத்திற்கு எதிரானது; கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

அரியநேந்திரனின் செயற்பாடுகள் தமிழ் தேசியத்திற்கு எதிரானது; கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏதோ ஒரு மூலையில் தக்க வைக்கப்பட்டிருந்தால் இன்று ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்டிருக்கும். துரதிஷ்டவசமாக 2009ஆம் ஆண்டு ...

புகையிரதத்தின் மூலம் குப்பைகளை ஏற்றிச் செல்லும் திட்டம் ஆரம்பம்!

புகையிரதத்தின் மூலம் குப்பைகளை ஏற்றிச் செல்லும் திட்டம் ஆரம்பம்!

கொழும்பிலிருந்து புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டுக்குப் புகையிரதத்தின் மூலம் குப்பைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் போது, புத்தளம் - ...

மதுபோதையில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்!

மதுபோதையில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்!

மதுபோதையில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ். குறிகட்டுவான் பகுதியில் நேற்று முன்தினம் (24) இரவு பொதுமகன் ...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். மடுல்சீமை பொலிஸ் அதிகாரிகளுக்கு ...

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் விவேகானந்தர் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் விவேகானந்தர் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் விவேகானந்தர் சிறுவர் பூங்கா ஒன்று நேற்று ( 25 ) காலை 9 மணிக்கு உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...

மருதானை பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை; இளைஞன் கைது!

மருதானை பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை; இளைஞன் கைது!

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு ...

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச உடமைகளை பயன்படுத்த தடை!

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச உடமைகளை பயன்படுத்த தடை!

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச செலவில் விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரச செலவில் விமானப்படை, ஹெலிகாப்டர்கள் அல்லது விமானங்களை ...

Page 1927 of 2038 1 1,926 1,927 1,928 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு