ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக, தனது 11 வயது சகோதரியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனை பொலிஸார் ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக, தனது 11 வயது சகோதரியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனை பொலிஸார் ...
நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, ...
‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) ...
இலங்கையில் பல சட்ட மற்றும் ஊழல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை எதிர்கொண்ட போதிலும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறித்து ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 18 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (30) அதிகாலை ...
ஹட்டன் நகரிலுள்ள கோழிச் சந்தைகளில் சேகரிக்கப்பட்ட கோழிக்கழிவுகளை ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்ட முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) ...
கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைப் போலவே மட்டக்களப்பிலும் இன்று திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ...
இலங்கையில் எரிபொருள் விற்பனையின் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் ...
தேசிய மக்கள் சக்தி (மாலிமா) அரசாங்கத்தின் ராஜினாமா பட்டியல் மேலும் நீள்கிறது – IDB (தொழில்துறை அபிவிருத்திச் சபை) தலைவர் ரவி நிஷங்கவும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ...
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
