Tag: politicalnews

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபடாத எவரும் பதற்றமடைய தேவையில்லை; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபடாத எவரும் பதற்றமடைய தேவையில்லை; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் ...

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் ...

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர ...

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

ஈரானுடனான மோதலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில் சீனா எச்சரிக்கை கடும் விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக 12 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ...

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி ...

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று ...

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ...

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் பல மில்லியன் கணக்கிலான அரச நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் ...

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம் (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. ...

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் ...

Page 286 of 766 1 285 286 287 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு