2026 ஏப்ரல் முதல் அனைத்து பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் (reusable ...
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் (reusable ...
அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று (03) முதல் எதிர்வரும் 15.10.2025 வரை இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை ...
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. ...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) 2025 ஆம் ஆண்டின் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள் நேற்று (02) உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், ...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வுமென்ஸ் கோப்ஸ் (Women’s Corps – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் ...
நாட்டுக்குள் அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் ...
முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அதீத உற்சாகம் ...
முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...
நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தை முன்னிட்டு, இன்று (02) மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் சகலகலாவல்லி ...
