Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மாபாவின் 35 வது தியாகிகள் தின நினைவேந்தல்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மாபாவின் 35 வது தியாகிகள் தின நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு 'தியாகிகளின் சமாதிகளே ஆராதனைக்குரிய தேவாலயங்கள்' எனும் தொனிப்பொருளில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி ...

ஈரான் பதில் தாக்க நினைத்தால் அடுத்த தாக்குதல் பெரிதாக இருக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் பதில் தாக்க நினைத்தால் அடுத்த தாக்குதல் பெரிதாக இருக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய ...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி ...

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு இந்த ...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் போலி செய்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் போலி செய்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று (21) நள்ளிரவு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கைப் பரீட்சைகள் ...

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் போர் பதற்றம்

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் போர் பதற்றம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் அமெரிக்கா தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் அவரது எக்ஸ் ...

உலகின் 4வது பெரிய மின்சார கார் உற்பத்தியாளராக மாறவுள்ள இந்தியா

உலகின் 4வது பெரிய மின்சார கார் உற்பத்தியாளராக மாறவுள்ள இந்தியா

இந்தியா உலகின் 4வது பெரிய மின்சார கார் உற்பத்தியாளராக மாற உள்ளதாக உலகப் பொருளாதார மற்றும் கொள்கை பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் சுயாதீன ...

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் வாகன விபத்தில் இருவர் பலி

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் வாகன விபத்தில் இருவர் பலி

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 98 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ...

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை; கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் முதல் நாளில் 10 ஆயிரம் பேர் பயணம்

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை; கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் முதல் நாளில் 10 ஆயிரம் பேர் பயணம்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) திறந்து வைக்கப்பட்டதும் முதல் நாளில் 10 ஆயிரத்து 450 அடியார்கள் காட்டுக்குள் ...

அம்பாறையில் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

அம்பாறையில் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

அம்பாறையில் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் ...

Page 964 of 1202 1 963 964 965 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு