Tag: mattakkalappuseythikal

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா - NARA) சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி கே.ஏ.டபிள்யூ. ஷியாமலி வீரசேகர, கடந்த ...

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் கைது

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் கைது

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா - எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா ...

பகிடிவதையால் உயிரிழந்த பலகலை மாணவன் தொடர்பான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

பகிடிவதையால் உயிரிழந்த பலகலை மாணவன் தொடர்பான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி பரீசிலனைக்கு ...

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு, சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இடையில் ...

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைப்படி, டிக்‌டொக் செயலியின் சொத்துகளை அமெரிக்காவிற்க்கு விற்பனை செய்யும் காலக்கெடு ...

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தங்கள் நாட்டு குடிமக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் , வட்ஸப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ...

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

இந்தியாவில் நடைமுறையில் இருந்த இரு மாத மீன்பிடித் தடைக் காலம் நிறைவுற்று இன்று (18) அதிகாலை படகுகள் கடலுக்கு வருகை தந்துள்ளன. ஏப்ரல் 15 ஆம் திகதி ...

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் ...

சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் இன்று(18) நடைபெற்ற விசேட ...

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் சிரமதானம்

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் சிரமதானம்

கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஹான் திலங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்குடா சுற்றுலா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்திரபால தலைமையில் கல்குடா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி ...

Page 973 of 1202 1 972 973 974 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு