Tag: Battinaathamnews

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் சீனா

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் சீனா

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. ...

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ...

அர்ச்சுனாவிற்கான பாராளுமன்ற தடை நிறைவு; சபை நேரலையில் தோன்றினார் எம்.பி

அர்ச்சுனாவிற்கான பாராளுமன்ற தடை நிறைவு; சபை நேரலையில் தோன்றினார் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற தடை நேற்று 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதல் பாராளுமன்ற அமர்வுகள் ஒளிபரப்பாகும் நேரலைகளில் அர்ச்சுனா பேசப்படும் விடயங்கள் ...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் ...

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அனுர

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அனுர

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட்'க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் படி 'கத்தோலிக்க திருச்சபையின் ...

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்- பிரதி முதல்வரை தேர்ந்தெடுத்தது தமிழரசு கட்சி

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்- பிரதி முதல்வரை தேர்ந்தெடுத்தது தமிழரசு கட்சி

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையை இலங்கை தமிழரசு கட்சி 18,642 வாக்குகளுடன் 16 உறுப்பினர்களை பெற்று தன்வசப்படுத்திக் கொண்டது. இந்தநிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் ...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...

இந்தியாவில் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒப்பரேசன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே ...

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல்; ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல்; ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, வட்ஸ்அப் மற்றும் ...

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் விடிய விடிய தாக்குதல்; எல்லையில் அடங்காத சத்தம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் விடிய விடிய தாக்குதல்; எல்லையில் அடங்காத சத்தம்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று (09) உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் ...

Page 1240 of 2123 1 1,239 1,240 1,241 2,123
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு