Tag: Batticaloa

உருளைக்கிழங்கு இறக்குமதியை கட்டுப்படுத்துமாறு மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

உருளைக்கிழங்கு இறக்குமதியை கட்டுப்படுத்துமாறு மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களது அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மே தினத்தில் வெளியிட்ட செய்தியிலே அவர்கள் ...

சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் ஐஸ்; சிறையிலிருந்த மகனுக்கு கொடுக்கச்சென்ற தாய் கைது

சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் ஐஸ்; சிறையிலிருந்த மகனுக்கு கொடுக்கச்சென்ற தாய் கைது

சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'ஐஸ்' மற்றும் 'ஹெரோயின்' போதைப்பொருட்களுடன் தாயும் மகளும் கைது ...

திருக்கோணேஸ்வர ஆலயக் காணி; உறுதிப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல்

திருக்கோணேஸ்வர ஆலயக் காணி; உறுதிப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல்

திருகோணமலை, திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர், 01 ரூட், 29 பேர்ச்சஸ் காணித்துண்டு, பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர், ...

களுவாஞ்சிக்குடியில் பழுதடைந்த ஜோக்கெட்களை விற்பனை செய்யவந்த விற்பனையாளர் மீது நடவடிக்கை

களுவாஞ்சிக்குடியில் பழுதடைந்த ஜோக்கெட்களை விற்பனை செய்யவந்த விற்பனையாளர் மீது நடவடிக்கை

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு ...

இலங்கையில் டெங்கு அபாயம்; 25,082 பேருக்கு தொற்று, 12 பேர் பலி!

இலங்கையில் டெங்கு அபாயம்; 25,082 பேருக்கு தொற்று, 12 பேர் பலி!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் காரணமாக இதுவரை 12 பேர் ...

ஓட்டோ – மோட்டார்சைக்கிள் மோதி சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயம்!

ஓட்டோ – மோட்டார்சைக்கிள் மோதி சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயம்!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட் வீதியில் நேற்று மாலை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் ...

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கும் மே 12 வரை விளக்கமறியல்!

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கும் மே 12 வரை விளக்கமறியல்!

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 தேரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தேரர்கள் இன்று (02) ...

யாழில் தாக்குதலுக்கு தயாராக கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழில் தாக்குதலுக்கு தயாராக கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

அதிக விலைக்கு கீரி சம்பாவை விற்போருக்கு வலை வீச்சு!

அதிக விலைக்கு கீரி சம்பாவை விற்போருக்கு வலை வீச்சு!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை விற்பனை செய்த கெஸ்பேவ, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் ...

காட்டு யானை தாக்குதலில் தாய் உயிரிழப்பு; போரதீவுப்பற்றில் நிகழ்ந்த சோகம்!

காட்டு யானை தாக்குதலில் தாய் உயிரிழப்பு; போரதீவுப்பற்றில் நிகழ்ந்த சோகம்!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் ...

Page 138 of 1119 1 137 138 139 1,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு