ஏத்துக்கல கடற்கரையில் கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை பொலிஸார் உயிருடன் மீட்பு
நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ...










