Tag: election

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

மலேசியா பொலிஸாரே கேபியை கைது செய்தனர் எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை அவர் கேபி என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் ...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட ...

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, ​​சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொலிஸார், பொதுமக்களை ...

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது. அதற்கமைய, ...

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

புதிய இணைப்பு மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், ...

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் ...

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை ...

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த ...

Page 627 of 733 1 626 627 628 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு