மோட்டார் சைக்கிளை துப்பாக்கியைகாட்டி நிறுத்தும் பொலிஸ்-வைரலாகும் காணொளி!
https://youtube.com/shorts/7F_XzKOpHqc?feature=share
https://youtube.com/shorts/7F_XzKOpHqc?feature=share
அவசர நிலைமைகளின் போது உடனடி உதவியைப் பெறுவதற்காக முக்கியமான அவசர மற்றும் உதவி தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர். ...
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டுப் புத்தகங்களை பழைய காகித வியாபாரியிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சாரதி ஒருவர் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க குறித்த வைத்தியசாலை நிர்வாகம் ...
தென்மேற்கு பிரான்சில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1,100 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ பரவியுள்ள பகுதிகளில் வசிக்கும் ...
“வாழ்க்கை ஒரு முறைதான்; அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு, மெழுகுவர்த்தி ஒளிச்சுடர் ஏற்றல் மற்றும் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் நேற்று ...
ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, புதர்கள் அல்லது தனிமையான மறைவிடங்களில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து ஐந்து பெண் ஊழியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை ...
சைகை மொழி தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ...
