Tag: srilankanews

தொடரும் அதிகாரிகளின் மரணம்; கபில சந்திரசேன மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!

தொடரும் அதிகாரிகளின் மரணம்; கபில சந்திரசேன மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்; தேரர் விடுத்த கடும் எச்சரிக்கை!

விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்; தேரர் விடுத்த கடும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தை ஆளுவதற்காக தமிழக நடிகர் விஜயை அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருப்பது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயலாகும் என ஜனசெத பெரமுன ...

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக; ஜனாதிபதி எச்சரிக்கை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக; ஜனாதிபதி எச்சரிக்கை!

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களையும் மறுசீரமைப்புகளையும் அவசரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ...

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை!

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை!

சீனாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்ஹே. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். இவரை தொடர்ந்து, லி ...

அமெரிக்கா–ஈரான் கடற்படை மோதல் தீவிரம்; ஹோர்முஸ் பகுதியில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

அமெரிக்கா–ஈரான் கடற்படை மோதல் தீவிரம்; ஹோர்முஸ் பகுதியில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மீண்டும் ...

பொலிஸ் நிலைய நிர்வாக பணத்தில் சூதாடிய கான்ஸ்டபிள் கைது

பொலிஸ் நிலைய நிர்வாக பணத்தில் சூதாடிய கான்ஸ்டபிள் கைது

கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பிரிவில் இருந்த 35 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்று, அதனை கொண்டு இணையத்தில் சூதாட்டத்தில் (Online Gambling) ஈடுபட்ட ...

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன ...

போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் கைது

போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் கைது

உனவட்டுன சுற்றுலாப் பிரிவு காவல்துறையினருக்கு இன்று (07) காலை கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 5,200 அமெரிக்க டொலர் பெறுமதியான கள்ள நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ...

அவசரகால சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது

அவசரகால சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது

அவசரகால சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டது. அவசரகால சட்ட நீடிப்பு மீதான விவாதம் இன்று (07) இடம்பெற்றது. வாக்களிப்பில் அவசர கால சடடத்தை ...

செம்மணியிலிருந்து அடுத்தடுத்து மீட்கப்படும் குழந்தைகளின் என்பு கூடுகள்

செம்மணியிலிருந்து அடுத்தடுத்து மீட்கப்படும் குழந்தைகளின் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட ...

Page 130 of 1980 1 129 130 131 1,980
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு