Tag: Srilanka

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு ...

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சொற்கள்

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சொற்கள்

'class' மற்றும் 'spice bag' உள்ளிட்ட சொற்கள் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் (OED) அண்மைக்கால புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பிரபலமான பிற மொழி சொற்கள், ஐரிஸ் - ஆங்கில ...

கனடாவில் இடம்பெற்ற கொலை வழக்கில் இரு ஈழத் தமிழர்கள் கைது

கனடாவில் இடம்பெற்ற கொலை வழக்கில் இரு ஈழத் தமிழர்கள் கைது

கனடாவின் டொரெண்டோ பகுதியில் கடந்த 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இரு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்கம் ...

கிழக்குப் பல்கலைக்கழகத்தினை சிங்கள மயமாக்க முயற்சி; சிறிநாத் குற்றச்சாட்டு

கிழக்குப் பல்கலைக்கழகத்தினை சிங்கள மயமாக்க முயற்சி; சிறிநாத் குற்றச்சாட்டு

கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும்பாண்மை இனத்தவரின் பின்புலத்துடன் பயணிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டவகையில் பேரவை உறுப்பினர்களில் சிங்களவர்களை கூடுதலாக நியமித்து தமிழர்களின் எண்ணிக்கையினை சிறுபாண்மையாக்கியுள்ளார்கள் என இலங்கைத் தமிழரசுக் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 வயது பிள்ளையுடன் தம்பதி கைதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 வயது பிள்ளையுடன் தம்பதி கைதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 வயதுடைய பிள்ளையுடன் குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதை பொருளுடன் இலங்கை வந்த இந்திய ...

மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமியுங்கள்; ஐரோப்பிய ஒன்றியம்

மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமியுங்கள்; ஐரோப்பிய ஒன்றியம்

யுத்தம் அல்லது இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால், அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்கள் வாழ்வதற்கான அவசியமான பொருட்களை சேமிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ...

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிப்பு

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி ...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பதவி விலகல்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பதவி விலகல்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

தேயிலை உற்பத்தியில் இலங்கையை முந்திய இந்தியா

தேயிலை உற்பத்தியில் இலங்கையை முந்திய இந்தியா

கடந்த சில ஆண்டுகளாகப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றபோதும், இந்திய தேயிலைத்துறை, இலங்கையின் தேயிலைத்துறையை முந்திச்சென்றுள்ளது. இந்திய தேயிலை சபை வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா 254 ...

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் மாயம்

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் மாயம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 ...

Page 139 of 784 1 138 139 140 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு