Tag: Batticaloa

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பதிவாகி வரும் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக ...

ராஜபக்ச ஆட்சிக் காலத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்

ராஜபக்ச ஆட்சிக் காலத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு ...

வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!

வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வாடகை கார் ஓட்டுநரிடம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொரளை கோதமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

சென்னையில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் உயிரிழப்பு; 7 பேர் கைது!

சென்னையில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் உயிரிழப்பு; 7 பேர் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனியார் ...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சரிவு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சரிவு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (01) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணம் ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே;எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணம் ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே;எச்.எம்.எம். ஹரீஸ்

நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ...

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...

14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது

14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

Page 20 of 1075 1 19 20 21 1,075
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு