Tag: Battinaathamnews

வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (05) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ...

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய ...

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது ...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்த ட்ரம்ப்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்த ட்ரம்ப்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக வீழ்ச்சியடைந்து ...

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் ...

புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வடக்கு , கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டு, புலனாய்வு பணிப்பாளர் சபையில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் எனக் கருதப்படுவனவற்றை, தேசிய ...

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை ...

நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்

நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். ...

வயதான தம்பதியினரின் காரை திருடிய நபர்

வயதான தம்பதியினரின் காரை திருடிய நபர்

கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த (03) கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை ...

Page 32 of 903 1 31 32 33 903
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு