Tag: BatticaloaNews

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று (08) இரவு ஆரம்பமானது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் ...

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

ஹெல்மெட் அணியாமல் குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோருக்கு எதிராக இனிமேல் போக்குவரத்து தலைமையகம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என பாதை பாதுகாப்பு தொடர்பான போக்குவரத்து ...

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது, கிரிதலே 3 ஆவது கவச புலனாய்வுப் படைமுகாமில் ...

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் ...

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் ...

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

மகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (08) மதியம் பேஸ்லைன் வீதி மகசின் சிறைச்சாலை பக்கச் ...

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

2006ஆம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற ‘Action Against Hunger’ சர்வதேச அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலைச் சம்பவத்தின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (08) சனிக்கிழமை ...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 ...

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு வெளியாட்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ...

Page 13 of 1280 1 12 13 14 1,280
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு