Tag: Srilanka

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல்கள் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதி பெற்று மீள ...

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் ...

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்குச் சென்ற நண்பர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர். இரவு நேர ...

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

கொழும்பில் நான்காம்மாடி சி.ஐ.டி யிலிருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட, வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொலை செய்த மற்றும் ...

புத்தாண்டு காலத்தில் பொருத்தமான பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் பொதி

புத்தாண்டு காலத்தில் பொருத்தமான பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் பொதி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 5,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய ...

மாத்தறையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 21 வயதுடைய பெண்

மாத்தறையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 21 வயதுடைய பெண்

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று (25) இரவு ...

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். மருந்து ...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (26) அதிகாலை கைது ...

ஓமானி பயணிகளுக்கு சிறந்த ஈத் விடுமுறை இடங்களின் பட்டியலில் இலங்கையும் ஒன்று

ஓமானி பயணிகளுக்கு சிறந்த ஈத் விடுமுறை இடங்களின் பட்டியலில் இலங்கையும் ஒன்று

டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் படி, இந்த ஈத் சீசனில் ஓமானில் பயணிகளுக்கு மிகவும் விரும்பப்படும் சர்வதேச இடங்களில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ளது. மார்ச் 29 ஆம் ...

யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்திய இளைஞன் மரணம்

யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்திய இளைஞன் மரணம்

யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உடலில் உட்செலுத்தியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே ...

Page 147 of 788 1 146 147 148 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு