களுத்துறையில் கொடூரம்; காணித் தகராறில் மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற தந்தை!
களுத்துறை பகுதியில் மகளை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை வடக்கு, போசிறிபுர பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ...










