Tag: Batticaloa

உலக அமைதிக்கான ‘ஏஹிபஸ்ஸிகோ’ நடைபயணம் நிறைவு!

உலக அமைதிக்கான ‘ஏஹிபஸ்ஸிகோ’ நடைபயணம் நிறைவு!

உலக அமைதியை நோக்கமாகக் கொண்ட 'ஏஹிபஸ்ஸிகோ' அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் நிறைவடைந்தது. கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ ...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் விருப்பம்; ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் விருப்பம்; ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரான் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். அவர்களின் தலைமையைத் தேடும் ...

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை ...

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு ...

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

நபர் ஒருவர் தன் தங்கையின் வங்கிப் பணத்தை எடுக்க முயன்று ஆவணம் இல்லாத காரணத்தினால் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. ஒடிசா கியோஞ்சர் ...

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திங்கட்கிழமை (27) இரவு ...

டித்வா பாதிப்பு; இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

டித்வா பாதிப்பு; இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்கள், கூடாரங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்காக இடைக்கால தங்குமிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா சூறாவளி ...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக ...

உலக மலேரியா தின விழிப்புணர்வு; மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பு!

உலக மலேரியா தின விழிப்புணர்வு; மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பு!

வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது வவுனியா விபுலானந்தா பாடசாலையில் “ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம்” ...

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு!

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட 'நவ ...

Page 155 of 1124 1 154 155 156 1,124
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு