Tag: Battinaathamnews

இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 ...

மட்டு ஊரணி பிரதான வீதியில் அரச பேருந்தை மோதிய கனரக வாகனம்

மட்டு ஊரணி பிரதான வீதியில் அரச பேருந்தை மோதிய கனரக வாகனம்

மட்டக்களப்பு ஊரணி பிரதான வீதியில் இன்று (28) காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அரச பேருந்தை பின்பக்கமாகயிருந்து கனரக வாகனம் மோதியத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் ...

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமுலில் ...

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமுலில் ...

விதிமுறைகளை மீறும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும்; மட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்

விதிமுறைகளை மீறும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும்; மட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்

அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்துவிநியோகங்களை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் முழுநாடும் ஒன்றாக என்னும் ...

அரச வைத்தியசாலைகளில் PET Scan பரிசோதனை நிறுத்தம்!

அரச வைத்தியசாலைகளில் PET Scan பரிசோதனை நிறுத்தம்!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய அரசாங்க வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பெட் ஸ்கேன் (PET scan) பரிசோதனைகள் மார்ச் 27 ஆம் ...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு ...

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் ...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்; ஜெயிலர் மற்றும் பெண் பாதுகாவலர் அதிரடி கைது!

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்; ஜெயிலர் மற்றும் பெண் பாதுகாவலர் அதிரடி கைது!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் ...

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு; நாமல் சாடல்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு; நாமல் சாடல்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடுகளை அரசு குறைத்து மதிப்பிட முயல்கின்றது. ஆனால், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபா இன்னும் கணக்கில் ...

Page 168 of 2039 1 167 168 169 2,039
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு