மட்டக்களப்பு ஊரணி பிரதான வீதியில் இன்று (28) காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அரச பேருந்தை பின்பக்கமாகயிருந்து கனரக வாகனம் மோதியத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










