Tag: election

அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் புறப்பட்டார் ரவூப் ஹக்கீம்!

அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் புறப்பட்டார் ரவூப் ஹக்கீம்!

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ...

இயர்போன் அணிந்து வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இனி நீதிமன்ற நடவடிக்கை

இயர்போன் அணிந்து வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இனி நீதிமன்ற நடவடிக்கை

ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து கொண்டோ அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு வீதிகளில் செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸாரின் ...

டெங்கு நுளம்பு பெருகிய ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு நீதிமன்றம் ரூ25,000 அபராதம்!

டெங்கு நுளம்பு பெருகிய ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு நீதிமன்றம் ரூ25,000 அபராதம்!

ஹோமாகம பேருந்து டிப்போ வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த டிப்போவுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று ...

இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!

இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (03) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, ...

இணைய வணிகம் மூலம் ரூ.43.8 இலட்சம் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

இணைய வணிகம் மூலம் ரூ.43.8 இலட்சம் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

இணையம் ஊடாக வியாபாரம் செய்து அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை காட்டி ரூ.43,86,219 பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது ...

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு; 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு; 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

வவுனியா மாநகர சபையின் காணாமல் போன செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா தெரிவித்துள்ளார். ...

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் திட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்துகிறதா?; செ. நிலாந்தன் கேள்வி

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் திட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்துகிறதா?; செ. நிலாந்தன் கேள்வி

மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு ...

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை

அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாகவும், தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையையும் நீதியையும் கொண்டு வருவதற்கான பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் ...

Page 141 of 726 1 140 141 142 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு