Tag: srilankanews

OnmaxDT பிரமிட் திட்டத்தின் தரவுத்தள நிர்வாகி துபாயில் கைது

OnmaxDT பிரமிட் திட்டத்தின் தரவுத்தள நிர்வாகி துபாயில் கைது

OnmaxDT’ தரவுத்தளத்தை நிர்வகித்து வந்த பிரதான சந்தேக நபர், மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் ...

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவி விலகியுள்ளார். இவர், வேந்தராக நியமனம் பெற்று ஒருவாரத்தில் பதவி விலகியுள்ளார். கல்லேல்லே சுமனசிறி தேரர், ரஜரட்ட ...

இயக்குநர் ஷங்கரின் எந்திரன் படம் தொடர்பில் வழக்கு; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

இயக்குநர் ஷங்கரின் எந்திரன் படம் தொடர்பில் வழக்கு; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. ...

மட்டக்களப்பில் அழகுக்கலை யுவதிகளுக்கான நவீன பயிற்சிகளும்- அழகுக்கலை கண்காட்சியும்

மட்டக்களப்பில் அழகுக்கலை யுவதிகளுக்கான நவீன பயிற்சிகளும்- அழகுக்கலை கண்காட்சியும்

நாட்டின் பொருளதார ரீதியான அபிவிருத்தியில் சுற்றுலாத்துறையும் தொழில்முயற்சியும் இன்றியமையாதவையாகவுள்ளன. இவற்றிற்கான தொழில்முனைவோரை வழிப்படுத்தவேண்டிய தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். ...

சம்பூரில் 120 மெகாவோற் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு இலங்கை – இந்தியா உடன்பாடு

சம்பூரில் 120 மெகாவோற் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு இலங்கை – இந்தியா உடன்பாடு

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் 1) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் 2) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ...

எகிப்தில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு

உலகின் பழமையான நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகமும் ஒன்று. அங்கு அகழ்வாராய்ச்சியின்போது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் சான்றுகளும் அதனை உறுதி செய்கின்றன. அந்தவகையில் நைல் நதி அருகே உள்ள தீப்ஸ் ...

வித்தியா கொலை வழக்கு; முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறை

வித்தியா கொலை வழக்கு; முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறை

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் ...

24 மணி நேர சேவை தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் விளக்கம்

24 மணி நேர சேவை தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் விளக்கம்

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி ...

வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல்

வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல்

முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று (19) ...

Page 1415 of 2047 1 1,414 1,415 1,416 2,047
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு