மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு ...
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு ...
ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் அதியுச்ச தலைவராக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் ...
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்தினை நீதியை ...
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா விசா (Tourist Visa) வைத்திருக்கும் ஈரானியர்கள் அந்நாட்டிற்குள் நுழைவதற்கு 6 மாத காலத் தடையை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய சட்டங்களின் கீழ், ஆஸ்திரேலியாவின் ...
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சனிக்கிழமைகளை மருத்துவர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ...
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதியை விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ...
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும், கிழக்கிலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்றைய தினம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் நிந்தவூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ...
"பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரம் வழங்குதல்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை இன்று மட்டக்களப்பு MJF கிழக்கு மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விழ் ...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும் ...
சிகிரியா சரணாலயத்தில் வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவித்தமை மற்றும் பாரிய சுற்றாடல் மாசடைவை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் உதவி முகாமையாளர், பொறியியலாளர் ...
