Tag: Batticaloa

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பெலரூஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த (04) இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி ...

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை தாக்கிய சந்தேக நபர் கைது

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை தாக்கிய சந்தேக நபர் கைது

சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக ...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்குப் பதிவுகள் நாடளாவிய ரீதியில் இன்று (06) இடம்பெற்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ...

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் (uk) மற்றும் நைஜீரியர்கள் உள்ளிட்டவர்களின் வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு நாடுகளில் ...

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று ...

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை விடுத்த மகளிர் அமைச்சு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை விடுத்த மகளிர் அமைச்சு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருக்கும் மகளிர் விவகார அமைச்சு, இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறது. ...

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த செவ்வந்தி கைதானாரா?

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த செவ்வந்தி கைதானாரா?

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடைய பெண்ணொருவர் குளியாப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டி நிலப் பதிவு அலுவலகத்திற்கு வந்த ...

அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு

அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அம்பாறையின் தமனை பொலிஸ் பிரிவுக்குபட்ட அலஹேன கிராமத்தில் அமைந்திருந்த வெடிமருந்துக் களஞ்சியமே ...

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல் வார்ட் அருகே வழிந்தோடும் கழிவுநீர் வடிகாண் அருகில் சேர்ந்திருந்த மண்ணை ...

Page 142 of 142 1 141 142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு