Tag: Srilanka

இலங்கையில் 63 வீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமான தூக்கமில்லை

இலங்கையில் 63 வீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமான தூக்கமில்லை

நாட்டில் பெரும்பாலும் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் மனச்சோர்வு உணர்வுகளை அனுபவித்து வருகதாகவும், 63% பள்ளி மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காததால் கவலையடைகின்றனர் எனவும் சுகாதார மேம்பாட்டு ...

மட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் ...

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை அதிபர் பாலியல் இலஞ்சம் கோரவில்லை; பாடசாலை நிர்வாகத்தினர் விளக்கம்

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை அதிபர் பாலியல் இலஞ்சம் கோரவில்லை; பாடசாலை நிர்வாகத்தினர் விளக்கம்

பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லையெனவும் அதிபர் மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் பாலியல் இலஞ்சம் கோரியதாக ...

சூடான் தலைநகரை இராணுவம் கைப்பற்றியது

சூடான் தலைநகரை இராணுவம் கைப்பற்றியது

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த ...

நாமலின் கிரிஷ் வழக்கில் இருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன

நாமலின் கிரிஷ் வழக்கில் இருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன

கிரிஷ் வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து கொழும்பு உயர் நீதிமன்ற ...

அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய ரணில்

அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய ரணில்

இந்தியாவின் அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "அதானி திட்டம் ...

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

காலி பகுதியில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ...

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுரத்தின் பந்துலகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த நபர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

இலங்கை கடற்படையால் 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் 11 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த ...

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பாடசாலை மாணவர்கள் உட்பட 15 ...

Page 143 of 786 1 142 143 144 786
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு