பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது. துபாய் ...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது. துபாய் ...
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து ...
உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை ...
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ...
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது ...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. புதுச்சேரி மாநிலம் ...
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் ...
கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கி இச்சம்பவத்திற்கு ...
