அனுர அரசாங்கம் ஒரு “L” போர்ட் அரசாங்கம்; தமிழர்களுக்கு சாதகமான பதில் இல்லையென்றால் மீண்டும் போராட்டம்; சாணக்கியன்
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் நடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும், அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் ...










