நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு முன்னைய அரசாங்கங்கள் தான் காரணம்; வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி
நாடு முழுவதும் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், பல ...










