Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி

உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி

2 months ago
in செய்திகள்

உணவுப் பொதியை உரிய நேரத்தில் சாரதி பெட்டியில் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 22ஆம் திகதி குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயிலை 30 நிமிடங்களுக்கு மேல் தாமதப்படுத்திய சாரதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் கடுமையான பற்றாக்குறையால் சம்பந்தப்பட்ட சாரதியை பணி இடைநிறுத்தம் செய்ய முடியாது எனவும், அவர் பணிபுரியும் போதே விசாரணை நடத்தப்படும் எனவும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ரயில் சாரதி உணவுப் பொதியை குறித்த நேரத்தில் சாரதியின் அறைக்குள் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து 30 நிமிடங்களுக்கும் மேலாக ரயிலை தாமதப்படுத்தியுள்ளார்.

இந்த தாமதத்திற்கு ரயில் நிலைய பயணிகளும் அதிகாரிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து குருநாகல் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதேவேளை உணவுப் பொதியை பெற்றுக் கொண்ட சாரதி ரயிலை செலுத்த ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து ரயில் கால அட்டவணையை சில நாட்களுக்கு இரத்து செய்த ரயில்வே அதிகாரிகள், பொல்கஹவெல நிலையம் வரை மாத்திரம் சேவையில் ஈடுபடுவதாக புகையிரத பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சாரதிகள் பற்றாக்குறையினால் சம்பவம் இடம்பெற்று பல நாட்களாக ரயில் இயங்கவில்லை என்பதை அறிந்த பின்னர் அது தீர்க்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் ரயில் தனது வழமையான கால அட்டவணையில் இயங்கும் எனவும் தம்மிக்க ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து-20 பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து-20 பேர் வைத்தியசாலையில்

May 13, 2025
நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை

May 13, 2025
ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்
செய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்

May 13, 2025
கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

May 13, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
Next Post
சிறையில் உள்ள தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி

சிறையில் உள்ள தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.