Tag: election

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர ...

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு ...

துருக்கியில் இஸ்ரேலிய தூதரகத்தை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

துருக்கியில் இஸ்ரேலிய தூதரகத்தை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகாமையில் இன்று (07) இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சமரில் மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்தான்புல்லின் பெசிக்டாஸ் ...

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) ...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் ...

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று ...

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் பிற நாட்டு புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ...

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

பிபிலை - மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட 'கல்கட்டஸ்' (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம ...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய ...

ஈரானின் பெற்றோகெமிக்கல் வளாகம் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானின் பெற்றோகெமிக்கல் வளாகம் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்றாவது பெற்றோகெமிக்கல் வளாகத்தை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானின் சிராஷ் நகரிலுள்ள வளாகம் மீது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ...

Page 259 of 780 1 258 259 260 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு