மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வயதுடைய தனது மகளிடம் தொடர்ந்து ஆபாசமான முறையில் பேசியதாகக் கூறப்படும் 60 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் ...










