அடுத்த 36 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை ...
அடுத்த 36 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை ...
மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு ...
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் ...
https://youtube.com/shorts/LXlDiMeOh1g
தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற பிரபல வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, தேடப்பட்டு வந்த ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான 'மேகா பா-வாப்-வாப்' என்பவரைப் பொலிஸார் ...
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – போடைஸ் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி (Pre-School) ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை (27) மாலை 7:30 மணியளவில் பாரிய மரமொன்று வேரோடு ...
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் ...
களுத்துறை, வெட்டுமகட பகுதியில் வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார், தெபுவன - நொபட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தெபுவன ...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் ...
நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல (Battery) சேமிப்புத் தொகுதி திட்டத்திற்கான முதற்கட்ட உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ...
