Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை; மாவட்ட அரசாங்க அதிபர்

இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை; மாவட்ட அரசாங்க அதிபர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இம்முறை மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 449686பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு17003பேரும் தகுதிபெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

July 12, 2026
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 12, 2026
சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

July 12, 2026
நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!
செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

July 12, 2026
வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!
செய்திகள்

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

July 12, 2026
நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

July 12, 2026
Next Post
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.