Tag: politicalnews

மஸ்கெலியாவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 69 வயது சந்தேக நபர் கைது

மஸ்கெலியாவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 69 வயது சந்தேக நபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் கொலை

5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் கொலை

வடமத்திய மாகாண கல்வித் துறையினரால் வெளியிடப்பட்ட 5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகளில் தமிழ் தவறாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ...

கட்டுமான பணியில் ஈடுபட்ட மூவர் மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழப்பு

கட்டுமான பணியில் ஈடுபட்ட மூவர் மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழப்பு

காலி - அஹங்கம பொலிஸ் பிரிவின் பெலஸ்ஸ பகுதியில் கட்டுமான பணிபுரிந்த மூன்று பேர், மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று (22) ...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்புக்கு சஜித்தின் கட்சி ஆதரவு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்புக்கு சஜித்தின் கட்சி ஆதரவு

சஜித் பிரேமதாசாவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடத்தும் 48 மணி நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அதர்வளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் ...

எதிர்வரும் 30 நாட்களுக்குள் இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு; எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் 30 நாட்களுக்குள் இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு; எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது இறுதி கட்டத்திலுள்ளதாக எரிசக்தி ...

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்; திருகோணமலையில் சம்பவம்

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்; திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை, கோமரங்கடவல - அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சிக்கிய கஸ்ஸப தேரர்; நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சிக்கிய கஸ்ஸப தேரர்; நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரின் விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ...

போக்குவரத்து பொலிஸாருக்கு ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்

போக்குவரத்து பொலிஸாருக்கு ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் ...

கல்வித் துறையை ஆபாசமயமாக்கும் செயற்பாடு 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது; பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

கல்வித் துறையை ஆபாசமயமாக்கும் செயற்பாடு 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது; பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

கல்வித் துறையை ஆபாசமயமாக்கும் செயற்பாடு 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானதாகக் கூறி தொழில்  பிரதி  அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடும் விமர்சனங்களை முன்வைத்த போதிலும், அவர் ஆதாரங்களாக முன்வைத்த ...

Page 408 of 769 1 407 408 409 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு