கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்
உலக அளவில் போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ள புதிய சர்வதேச அமைதி முயற்சியான “Board of ...
உலக அளவில் போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ள புதிய சர்வதேச அமைதி முயற்சியான “Board of ...
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று 23 முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த அடிப்படியில் மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் ...
அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் ...
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டம், நூறு சதவீதம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கமைய, நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்கும் வாகனங்களின் ...
மட்டக்களப்பு தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் றோபட் பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் தீர்வெழுதி ...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில ஊழியர்கள், பொதுமக்களின் வரிப்பணத்தை மேலதிக நேரக் கொடுப்பனவு என்ற பெயரில் திட்டமிட்டு மோசடி செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வெளியே அடையாள ...
பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த - பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ...
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் ...
பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் ...
உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் ...
