காத்தான்குடி பொலிஸாரால் இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது
சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு (5) கைது செய்யப்பட்டுள்ளனர். ...
சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு (5) கைது செய்யப்பட்டுள்ளனர். ...
பெண் ஒருவர் மீது அசிட்வீச்சை மேற்கொண்டபின்னர் தப்பிச் சென்றவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது. மாவத்தகமவில் கடந்த 2025 டிசம்பர் 10 ஆம் ...
2026 ஆம் ஆண்டில் இலங்கை பல வெளிநாடுகளுடன் பயனளிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், தூதரக சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் நலனுக்காக பல புதிய நடவடிக்கைகள் ...
அனுராதபுரம் , கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை வீட்டிற்கு தீ வைத்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீக்காயமடைந்த தாயும் மற்ற மூன்று ...
சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த பி.வாகேஷன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ...
திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூதூர் ...
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று 05/01 இடம்பெற்றது. கடந்த டிட்வா புயலினால் ...
இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் ...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபேசன் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (05) ...
