Tag: politicalnews

போலி ஆன்லைன் வியாபாரங்கள்; மத்திய வங்கி கடும் எச்சரிக்கை

போலி ஆன்லைன் வியாபாரங்கள்; மத்திய வங்கி கடும் எச்சரிக்கை

மோசடியான வியாபாரங்களில் அகப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் போலி வணிக முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வங்கியின் அதிகாரப்பூர்வ ...

பாடசாலை வாகனங்களுக்குள் சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை

பாடசாலை வாகனங்களுக்குள் சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். இன்று (24) ...

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிரான புலி ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிரான புலி ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்

புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எப்படி திட்டமிட்டார்களோ அதேபோலதான் புத்தர் சிலை விவகாரமும்; மட்டு மாநகர சபை உறுப்பினர் யோன்சன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எப்படி திட்டமிட்டார்களோ அதேபோலதான் புத்தர் சிலை விவகாரமும்; மட்டு மாநகர சபை உறுப்பினர் யோன்சன்

கடந்த காலத்தில் புத்தர் சிலையை வைக்கும் போது திருகோணமலையின் நகர சபை ஆட்சி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததா? இல்லை இப்போது ஆட்சி செய்வது ...

மட்டக்களப்பில் தொல்லியல் பலகையை அகற்றியவர்கள் கைது செய்யப்படுவார்கள்; அரசாங்கம் திட்டவட்டம்

மட்டக்களப்பில் தொல்லியல் பலகையை அகற்றியவர்கள் கைது செய்யப்படுவார்கள்; அரசாங்கம் திட்டவட்டம்

கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். ...

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள்; கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கீதன்

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள்; கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கீதன்

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளருமான ச.கீதன் அறிவுறுத்தல். ஈழ ...

நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளருக்கு பிரதியமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகம்

நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளருக்கு பிரதியமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகம்

நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பிரதியமைச்சர் ஒருவர் மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் ஊடகவியலாளர் ...

மத்திய வங்கி வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல்

மத்திய வங்கி வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல்

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பிரமிட் கடன் திட்டத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்கும் இந்த நிறுவனங்களை ...

புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா

புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா

இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நேற்று (23) மாலை ...

Page 529 of 758 1 528 529 530 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு