அஸ்வெசும திட்டத்தில் அம்பாறை மாவட்ட ஏழ்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி
அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் ...










