Tag: Battinaathamnews

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எதிர்வரும் நாட்களில் முறையாக எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ...

இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்

இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொக்கடிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்!

கொக்கடிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்!

கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் ...

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான ...

பேருந்து கட்டணங்கள் ஜூலை மாதம் மாற்றப்படலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

பேருந்து கட்டணங்கள் ஜூலை மாதம் மாற்றப்படலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணங்களில் மீண்டுமொரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!

கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!

எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம்,வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் ...

உயர்தரப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

உயர்தரப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இணையவழியிலான ...

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

Page 277 of 2054 1 276 277 278 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு