எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
எதிர்வரும் நாட்களில் முறையாக எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ...










