AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது; யாழில் அதிர்ச்சி சம்பவம்!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திஇ 16 ஆசிரியர்கள் அடங்கிய ...










