Tag: srilankanews

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும் நிதிக்குற்றப்பிரிவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும் நிதிக்குற்றப்பிரிவு

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில், கடுமையான நிதிக் குற்றங்களை விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு ...

பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் நிலவும் வெற்றிடங்கள்

பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் நிலவும் வெற்றிடங்கள்

பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதனால், நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல ...

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை கடத்திய கும்பல்

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை கடத்திய கும்பல்

மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய ...

குறைந்த வருமானம் பெரும் சமூகங்களை மேம்படுத்த அரசின் திட்டம்

குறைந்த வருமானம் பெரும் சமூகங்களை மேம்படுத்த அரசின் திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு ...

கரும்புகை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்

கரும்புகை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்

கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் ...

மைதானத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை நீக்க நடவடிக்கை

மைதானத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை நீக்க நடவடிக்கை

மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை மைதானத்திலிருந்து மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். ...

மட்டக்களப்பில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு பசு வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு பசு வழங்கும் நிகழ்வு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் (11) முற்பகல் 10:30 மணிக்கு மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட ...

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப் பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப் பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு ...

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு ...

உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு; ஒரு கிலோ 2,000

உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு; ஒரு கிலோ 2,000

உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறைவிலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 350 முதல் ...

Page 1533 of 2037 1 1,532 1,533 1,534 2,037
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு